தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் இதயம் பலமாகும் என்றும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்றும் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால், தனது அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் அவலம் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது.
குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால், தனது அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் அவலம் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது.